யாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை, கிடுகிடு என உயர்வு Tuesday, May 30, 2017 -பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பல வருடகால இடைவெளிக்குப் பின்னர் ஒரு அந்தர் வெங...Read More
ஞானசாரா ஒரு பௌத்த துறவியா..? மனநோயாளியா..?? விளக்கம் கேட்டு விஜயதாசவுக்கு கடிதம் Tuesday, May 30, 2017 முஸ்லிம் மக்களுக்கு பொதுபல சேன அமைப்பினால் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை தொடர்பிலும், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கூறி அக்கரைப்...Read More
தம்பதியர் தொலைக்காட்சி பார்த்தபோது, பின்புறமாக வீட்டுக்குள் நுழைந்த யானை - பெண் பலி Tuesday, May 30, 2017 அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமத்தில் ஞாயிற்றுக்கிமை இரவு 10.00 மணியளவில் காட்டு யானை தா...Read More
இலங்கைக்கு உலக நாடுகளின் நிவாரணம் - இஸ்ரேலும் உதவி வழங்குகிறது Tuesday, May 30, 2017 இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் உலக நாடுகள் பல அனர்த்த நிவாரணங்கள...Read More
இலங்கைக்கு இவ்வருடம், மேலதிக ஹஜ் கோட்டா இல்லை Tuesday, May 30, 2017 சவூதி அரேபியாவில் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் உலகளாவிய ரீதியில் 5 இலட்சத்த...Read More
''மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்த பின், அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது'' Tuesday, May 30, 2017 வடக்கு மாகாணத்தை இப்போது விடுதலைப்புலிகளே ஆட்சி செய்கின்றனர். அங்கு கடும்போக்குவாதிகள் தலைதூக்கிவிட்டனர். அதேபோன்று தெற்கில் பாதாள உலகக்...Read More
மோடியின் அறிவிப்புப் போல, இலங்கையிலும் மாடு வெட்டுவதை தடுக்க வேண்டும். Tuesday, May 30, 2017 (யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும், வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்) இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட...Read More
இலங்கையிலிருந்து கடந்த மோரா, பங்களாதேஷைத் தாக்குகிறது Tuesday, May 30, 2017 கடும் காற்றுடன் கூடிய மழையுடன், மோரா சூறாவளி, பங்களாதேஷின் தென்கிழக்குப் பிரதேசத்தினூடாக, அந்நாட்டுக்குள் நுழைந்துள்ளது. இந்தச் சூறா...Read More
அமைச்சர்களுக்கான வாகன, இறக்குமதி இடைநிறுத்தம் - ஜனாதிபதி ஆணை Tuesday, May 30, 2017 அமைச்சர்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆணையிட்டுள்ளார். அமைச்சர்...Read More
அமெரிக்காவில் இலங்கை முஸ்லிம்களின் இப்தார் - பல்வேறு நாடுகளையும் சேர்ந்தோரும் பங்கேற்பு Tuesday, May 30, 2017 அமெரிக்கா நியு ஜேசி வாழ் இலங்கை மக்கள் தங்களது இப்தார் வைபவத்தை மிக எழிமையாக முறையில் ஏட்பாடு செய்தனர். இந்த வைபவத்தில் இலங்கை, இந்தி...Read More
வீழ்ந்து நொருங்கிய ஹெலியை, மீட்க முடியாத நிலை Tuesday, May 30, 2017 வெள்ள மீட்பு நடவடிக்கையின் போது, காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகிய எம்.ஐ.17 உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ...Read More
மதிலை உடைத்து, நீர்கொழும்பு சிறையிலிருந்த கைதிகள் தப்பியோட்டம் Tuesday, May 30, 2017 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த சிறைக் கைதிகள் நால்வர், இன்று அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர். மலசலகூடம் அருகில் உள்ள மதில...Read More
ஞானசாரர் நாளை, வெளியே வருவாரா..? Tuesday, May 30, 2017 பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கடந்தமுறை 31 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்...Read More
நான்தான் உண்மையான இலங்கையன், உங்களில் யாராவது ஒரு சதமேனும் திருடவில்லை என கூறமுடியுமா..? Tuesday, May 30, 2017 ‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமை...Read More
சம்மாந்துறை - அக்கரைப்பற்று பகுதிகளில் 1000 தமிழ் குடும்பங்கள் மதமாற்றம் Tuesday, May 30, 2017 எந்த இனத்தையும் அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் தமிழர்கள் அல்ல எனவும் மாறாக தமிழ் மக்கள் மீதே கட்விழ்த்து விடப்பட்ட...Read More
வெள்ளத்தை பார்வையிடச் சென்ற 18 பேர் பலி Tuesday, May 30, 2017 நாட்டின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அநாவசியமான பய...Read More
சீக்கியர்களும் - ஹிந்துக்களும் சேர்ந்து கட்டிக்கொடுத்த பள்ளிவாசல் Monday, May 29, 2017 சீக்கியர்களும் - ஹிந்துக்களும் சேர்ந்து முஸ்லிம்களுக்காக கட்டிக்கொடுத்த பள்ளிவாசல்..! திறப்பு விழா நிகழ்ந்த நாள்: 25-05-2017 ஊ...Read More
மாட்டை அறுக்க யாரேனும் குறுக்கிட்டால், அடி பணியாதீர்கள் - அல்தாபி Monday, May 29, 2017 -Ajmal Khan- மாட்டை அறுக்கவோ, விற்கவோ யாரேனும் குறுக்கிட்டால் அவர்களுக்கு அடி பணியாதீர்கள். அல்தாபி - தமிழ்நாடு_தவ்ஹீத்ஜமாஅத் ...Read More
உலகின் மிக பெரிய, இப்தார் நிகழ்வு - 3 இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி Monday, May 29, 2017 அல்-ஹரம் மதீனா இதற்க்கு சாட்சிம் அளிக்கிறது. தினமும் ஏறத்தாள மூன்று இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி செய்யப்படுகிறது. இஃப்தாரில் நுகர...Read More
நரேந்திர மோடியின் இந்தியா, இப்படித்தான் இருக்கும்..! Monday, May 29, 2017 டெல்லியின் வடக்கு பகுதியில் 32 வயது ரவிந்தர் குமார் என்னும் பேட்டரி ரிக்க்ஷா ஓட்டுநர், சாலையில் சி்றுநீர் கழிக்க வந்த நபர்களை தடுத்ததால்...Read More
"தெரியாம திண்டா, நோம்பு முறியாதுதான உம்மா..?" Monday, May 29, 2017 இன்று (29.05.2017) அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து, என்னோடு ஸஹர் செய்து கொண்டான் இஷான். . காலை எட்டு மணியளவில், உம்மாவிடம் கேட்டான...Read More
அசாதாரண காலநிலை - உயிரிழப்பு 180 ஆக உயர்வு Monday, May 29, 2017 நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போன...Read More
விஜயதாச + சம்பிக்க குறித்து, ஐரேப்பிய ஒன்றியத்திடம் முஸ்லிம் பிரதிநிதிகள் முறைப்பாடு Monday, May 29, 2017 அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க விஜயதாச ரதஜபக்ச குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று -29- திங்கட்கிழமை முறைப்...Read More
போதைப் பொருள் கடத்திய புறா கைப்பற்றப்பட்டது Monday, May 29, 2017 போதைப்பொருட்களை கடத்திச் சென்ற புறா ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஈராக்கிய எல்லைக்கு அருகிலுள்ள குவைத்திய சுங்கத் திணைக்கள ...Read More