Header Ads



சவுதியில் பெண்களின் முன்னேற்றம் பற்றி, டிரம்பின் மனைவி பெருமிதம்

Monday, May 22, 2017
சவுதி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ட்ரம்பின் மனைவி மெலேனியா பெண்கள் அதிகம் பணிபுரியும் நிறுவனங்...Read More

சிங்கள இனவாதத்திற்கு எதிராக, முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்யனுமா..?

Monday, May 22, 2017
எல்லைமீறும் காவித் தீவிரவாதத்துக்கு எதிராக   எதிர்வரும் 24.05.2017 புதன்கிழமை  முழு இலங்கை முஸ்லிம்களும் ஒரு நாள் கடையடைப்பு, தொழில்,கல்...Read More

யாழ்தேவி ரயிலில் பாய்ந்து, மாணவன் தற்கொலை

Monday, May 22, 2017
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலில் பாய்ந்து மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....Read More

ரணில் "வஞ்சகமான நரி" - பிரபாகரனைவிட ஆபத்தானவர் - ஞானசாரர்

Monday, May 22, 2017
புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பார்க்கிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெ...Read More

பொதுப‌ல‌ சேனா விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ள், அதிக‌மாக‌வே பொறுமை காக்கிறார்க‌ள்

Monday, May 22, 2017
சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் விட‌ய‌த்தில் ம‌ட்டும் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் பொறுமை பாராட்ட‌த்த‌க்க‌து. அத‌னை பொறுமை என்ப‌தை விட‌ இய‌லாமையின் வெளிப...Read More

ஞானசாரருக்கு எதிரான விசாரணை, பாதாள உலகை கட்டுப்படுத்தும் பொலிஸ் பிரிவிடம் ஒப்படைப்பு

Monday, May 22, 2017
ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களும், மேலும் சில தரப்பினரும் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடு தொடர்பி...Read More

பொதுபல சேனா கட்டுக்கடங்காது போனால்..? மைத்திரிபாலவை தொடர்பு கொண்ட ரிஷாத்

Monday, May 22, 2017
கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (22) காலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ...Read More

முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி, சம்பந்தனுக்கு விளக்கம் வழங்கப்பட்டது

Monday, May 22, 2017
முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி இன்று -22- சம்பந்தனுக்கு விளக்கம் வழங்கப்பட்டது. முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று இ...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளை ஏமாற்றிவிட்டு, அவுஸ்திரேலியாவுக்கு ஓடிய ஜனாதிபதி

Monday, May 22, 2017
நாட்டின் தற்போதை நிலவரம் பற்றி  ஜனாதிபதிக்கு எடுத்துச்சொல்ல,  முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -22- மாலை அனுமதி கேட்டிருந்தனர். இதற்கான...Read More

அரசுக்கு விரோதமாக துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்ட, ரிவிர பத்திரிகைக்கு சீல்

Monday, May 22, 2017
ராஜபக்ச குடும்பத்தினரின் பங்கு முதலீட்டில் இயங்கி வந்த ரிவிர சிங்களப் பத்திரிகையின் அலுவலகம் இன்று -22- பொலிசாரினால் சீல் வைக்கப்பட்டுள்...Read More

ரவி கருணாநாயக்கவின் பதவியை, மாற்ற காரணம் என்ன..?

Monday, May 22, 2017
இன்று -22- இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது,நிதி அமைசச்ர் ரவி கருணாநாயக்கவின் பதவி,வெளிவிவகார அமைச்சராக இடமாற்றப்பட்டது. இந்த ந...Read More

பெண் செய்தி வாசிப்பாளரை கடத்தி, நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்தபின் நடுவீதியில் கைவிடப்பட்டார்

Monday, May 22, 2017
  கொழும்பில் செயற்படும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெள...Read More

என்னைச் சூழ­வுள்ள வாலிபர்கள், பள்­ளி­களைத் தகர்த்­தெ­றி­வார்கள் - முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவேன் - ஞான­சாரர் சபதம்

Monday, May 22, 2017
-ஏ.எல்.எம். சத்தார்- தான் கைது செய்யப்பட்டால் இலங்கை முஸ்­லிம்கள் வர­லாற்றில் கண்­டு­கொள்­ளாத பெரும் பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண...Read More

அமைச்சர்களின் மாற்றமும், அரசியல்வாதிகளின் பிரதிபலிப்புகளும்..!!

Monday, May 22, 2017
அமைச்சரவை மாற்றம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளி வந்திருந்தன. சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும், இவருடைய பதவி ...Read More

ஊடக மாபியாவிலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் - மங்களவுக்கு ரஞ்சன் வாழ்த்து

Monday, May 22, 2017
“ஊடக மாபியாவிலிருந்து இந்த நாட்டை காப்பாற்ற நீங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும்” என மங்கள சமரவீரவுக்கு பிரதி அமைச்சர் ரஞ்சன்...Read More

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்கு, பிரித்தானியா கண்டனம்

Monday, May 22, 2017
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு பிரித்தானியா இன்று -22- கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்...Read More

ஈச்சம் பழத்திற்கு குரல் கொடுத்த JVP, ஞானசாரரின் இனவாதத்தின் முன் அமைதி காக்கிறது..!

Monday, May 22, 2017
முஸ்லிம்களுக்கான ஈச்சம் பழத்திற்கு குரல் கொடுத்த ஜே வி பி, ஞானசார தேரரின் இனவாதத்தின் முன்னால் அமைதி காக்கிறது!  #குரங்குகளின் முகங்...Read More

இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக - ரணிலிடம், ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Monday, May 22, 2017
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும...Read More

எந்நேரத்திலும் கைதாகலாம், என்ற அச்சத்தில் ஞானசாரர் - மனோகணேசன்

Monday, May 22, 2017
"மகாநாயக்க தேரர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. சிங்கள மக்களை நானே பிரதிநிதித்துவம் செய்கின்றேன்" என ஞானசார தேர...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளுடன், ஜனாதிபதி இன்று சந்திப்பு

Monday, May 22, 2017
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளனர். சந்திப்பு ஒன்றை நடாத்த சந்தர்ப்பம...Read More

அமைச்சரவையில் ஏன், மாற்றம் செய்தேன் - ஜனாதிபதி விளக்கம்

Monday, May 22, 2017
புதிய எதிர்பார்ப்புக்களுடன் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னேறிச் செல்வதற்கு அமைச்சரவையில் மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன...Read More

வீட்டை உடைக்க நீதிமன்றம் உத்தரவு - அதிர்ச்சியில் தற்கொலை செய்த நபர்

Monday, May 22, 2017
தான் வசிக்கும் வீட்டை உடைக்கும் காட்சியை காண முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது. நீதிமன்ற உத...Read More
Powered by Blogger.