முஸ்லிம் பிரதேசங்களில், புத்தரின் சிலைகள், ஜனாதிபதியை விமர்சிக்கும் சர்வதேச அறிக்கை Wednesday, May 17, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரிடையேயும் இனங்களுக்கிடையேயும், நீடி...Read More
சிங்கள மக்களே பள்ளிவாசல் மீதான தாக்குதலை, பொலிஸாருக்கு அறியப்படுத்தினர் Wednesday, May 17, 2017 பாணந்துறை பகுதியில் பள்ளிவாசல் மீதான தாக்குதல் நேற்று முன் தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. நேற்று முன் தினம் அதிகாலை 3.0...Read More
சிறிலங்காவுக்கு 44 பில்லியன் ரூபா, உதவியை வழங்க சீன உறுதி Wednesday, May 17, 2017 சிறிலங்காவுக்கு 2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார். சீன அதிபர்...Read More
ஞானசாரரை சிறையில் அடையுங்கள், இல்லையேல் முஸ்லிம்கள் வீதிக்கு வரும் விபரீதம் ஏற்படும் Wednesday, May 17, 2017 பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வினவாத வன்செயல்கள் உடன் நி...Read More
நல்லாட்சியில் ஞானசாரரின், நிகழ்ச்சி நிரல் இதுதான்..! Wednesday, May 17, 2017 -Fahmy Mohideen- நமது சமூகம் றமழானை காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுபலசேனாவின் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் ஒவ்...Read More
UNP யின் 3 முக்கியஸ்தர்கள், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை Wednesday, May 17, 2017 ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூன்று பேர் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்தில...Read More
முஸ்லிம் கடை மீது, குண்டுத் தாக்குதல் - கடைக்கு சேதம் Wednesday, May 17, 2017 பாணந்துறையில் அமைந்துள்ள முஸ்லிம் கடைகளை இலக்கு வைத்து இன்று -17- அதிகாலை கைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ...Read More
12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் Tuesday, May 16, 2017 கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. ...Read More
மஹிந்தவின் மே தின கூட்டத்தினால், அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - மைத்திரி Tuesday, May 16, 2017 காலி முகத்திடலில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தைக் கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...Read More
தோப்பூர் பதற்றம் - இன்று காலை முக்கிய கூட்டம் Tuesday, May 16, 2017 தோப்பூர் செல்வநகர் பதற்றநிலை பற்றி, கிழக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் விசேட கூட்டமொன்று இன்று -17- காலை 9...Read More
குழந்தையைத் தூக்கும், சரியான முறை எது..? Tuesday, May 16, 2017 -குங்குமம் டாக்டர்- ‘‘குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் மிகுந்த கவனம் செலுத்தியே வருகிறார்கள். நேரம் தவறாமல் உணவு கொடுப்பது, அவ...Read More
"அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள்.." Tuesday, May 16, 2017 ''தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மை...Read More
அபூ ஜஹ்லின் அழிவு, எப்படி நடந்தது..? Tuesday, May 16, 2017 ஓரிறை கொள்கையின் பரம விரோதியான குறைசிகளின் பெரும் தலைவனாக திகழந்த அபுஜஹ்லின் மரணத்தை அல்லாஹ் இரு வாலிபர்கள் முலம் ஏற்படுத்தினான் 3964....Read More
கேளிக்கை விடுதியில் மதுபானம் விற்று, வழக்கறிஞராகிய இலங்கை பெண் Tuesday, May 16, 2017 இலங்கையில் இந்த நாட்களில் மெலீஸா லெய்ச் என்ற பெண் ஒருவர் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றார். 22 வயதாகின்ற குறித்த பெண் தற்போது சட்ட பட்...Read More
தோப்பூர் பதற்றநிலை, ஜனாதிபதியும் களத்தில் குதிப்பு - அச்ச நிலை நீடிக்கிறது Tuesday, May 16, 2017 தோப்பூர் செல்வநகர் பதற்றநிலை பற்றி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விபரித்தவை, "வெடிச்சத்தமும் வால் வீ...Read More
மோடியின் தைரியத்தில் ஆடும் ஞானசார, முஸ்லிம்கள் இயங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..! Tuesday, May 16, 2017 -எஸ். ஹமீத்- முஸ்லிம்களின் மீது உள்ளார்ந்த வன்மமும் குரோதமும் கொண்டியங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி புத்தர் ஜெயந்தி விழாவான வெ...Read More
பௌத்த காடையர்களினால் முஸ்லிம் பகுதி மீது துப்பாக்கிப்பிரயோகம், பெண்கள் பள்ளிவாசல்களில் தஞ்சம் Tuesday, May 16, 2017 இன்று மாலை (16.05.2017) திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் செல்வ நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள பன்சலையில் பௌத்த மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய...Read More
இலங்கை முஸ்லிம்களின் நிலைமை ''கவலைக்கிடமானது'' Tuesday, May 16, 2017 -முஹம்மத் பாயிஸ்- இலங்கையில் சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறை கலந்த ...Read More
ஞானசாரரின் கொட்டத்தை அடக்காவிட்டால், பாரிய விளைவுகள் ஏற்படும்..! Tuesday, May 16, 2017 (எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஞானசார தேரரின் கொட்டத்தை அடக்குவதற்கு இந்த அரசு உடன் நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏ...Read More
கடலுக்குள் குதிக்க மஹிந்த கட்டளையிட்டிருந்தால், மக்கள் குதித்திருப்பர் - ஹரீன் Tuesday, May 16, 2017 காலி முகத்திடலில் ஒன்று கூடியது மஹிந்த வாதியினராகும். கடலுக்கு குதிக்க சொன்னாலும் கூட்டத்திற்கு வந்தோர் குதித்திருப்பர். காலி முகத்திட...Read More
மாநாயக்க தேரர்களுக்கான ராஜதந்திர, கடவுச்சீட்டுக்க இடைநிறுத்த தீர்மானம் Tuesday, May 16, 2017 நாட்டின் பௌத்த மாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இடைநிறுத்தப்பட உள்ளது. அரசாங்கத்தினால் இந்தத் தீர...Read More
இலங்கையிலிருந்து மியன்மார் முஸ்லிம்களை நாடுகடத்த திட்டம், கோஷமிட்டவர்களை காணவில்லை என கவலை Tuesday, May 16, 2017 காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்து...Read More
இலங்கை வரும், தப்லீக் ஜமாத் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு Tuesday, May 16, 2017 இலங்கையில் தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடு பிடிகளை தளர்த்துமாறு முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டுமென பானதுறை முன்னாள் பி...Read More
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மையவாடி, காணியை பிடிக்க தமிழர்கள் சதி Tuesday, May 16, 2017 -அப்துல் காதர்- யாழ்ப்பாண முஸ்லிம்கள் இறந்தவர்களின் உடலை அடக்க கடந்த 8 நூற்றாண்டுகளாக பாவித்து வந்த மையவாடி காணியை அபகரிக்கும் நோக்க...Read More
புனித ரமழான் நெருங்கும் போது, இனவாதிகள் குழப்பத்தை உருவாக்குகின்றனர் - ரிஷாட் Tuesday, May 16, 2017 நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜ}ம்மா பள்ளிக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று...Read More