Header Ads



நோன்பை இபாதத்துடன் கழிக்க, மொபைலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் - யூசுப் முப்தி

Wednesday, May 17, 2017
கொழும்பு கிருலப்பனை குல்லியதுல் இமாம் அஷ்ஷாபிஈ மத்ரஷாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழா அதிபர் அஷ்ஷேய்க் நாஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய நிலவரம் பற்றி, ரணிலிடம் எடுத்துரைப்பு

Wednesday, May 17, 2017
சீனாவிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) நாடு திரும்பினார். இதையடுத்து அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர...Read More

බේබදු නානසාර අධිකරණයට අපහාස කළ නඩු විභාගයට දින නියම කිරීමට අභියාචනාධිකරණය තීරණය කරයි; හිරේ යන බව දැනගත් නානසාර යලිත් ආගමික අන්තවාදය වැපිරීම අරඹයි

Wednesday, May 17, 2017
(ලංකා ඊ නිව්ස් -2017.මැයි) ප්‍රගීත් එක්නැලිගොඩ පැහැර ගැනීම පිළිබඳ නඩුව හෝමාගම මහේස්ත්‍රාත් අධිකරණයේ විභාගවෙමින් තිබියදී අධිකරණ ශාලාව...Read More

சிலாபத்தில் 200 கோடி ரூபா ஹெரோயின் - திடுக்கிடும் தகவல் வெளியானது..!

Wednesday, May 17, 2017
பாகிஸ்­தானிலிருந்து கடல்­மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­பட்ட சுமார் 200 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப்பொரு­ளை கடந்த வியா­ழ­னன்று பு...Read More

பிள்­ளை­களின் பசியை தீர்க்க, பலா மரத்தில் ஏறிய தந்­தை­ பலி

Wednesday, May 17, 2017
பிள்­ளை­களின் பசியை தீர்ப்­ப­தற்­காக பலா மரத்தில் ஏறிய தந்­தை­யொ­ருவர் தவறி விழுந்து பரி­தா­பகர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று நாவ­லப்­ப...Read More

முதன்முறையாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், ஞானசாரர் மீது விசாரணை - திகதி அறிவிப்பு

Wednesday, May 17, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான அமர்வுக்கு, இம்மாதம் 24ஆம் திகதியை...Read More

முஸ்லிம் பிரதேசங்களில், புத்தரின் சிலைகள், ஜனாதிபதியை விமர்சிக்கும் சர்வதேச அறிக்கை

Wednesday, May 17, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரிடையேயும் இனங்களுக்கிடையேயும், நீடி...Read More

சிங்­கள மக்களே பள்­ளி­வா­ச­ல் மீதான தாக்குதலை, பொலிஸாருக்கு அறி­யப்­ப­டுத்­தி­னர்

Wednesday, May 17, 2017
பாணந்­துறை பகு­தியில் பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­த­ல் நேற்று முன் தினம் அதி­காலை இடம்­பெற்­றுள்­ளது. நேற்று முன் தினம்  அதி­காலை 3.0...Read More

சிறிலங்காவுக்கு 44 பில்லியன் ரூபா, உதவியை வழங்க சீன உறுதி

Wednesday, May 17, 2017
சிறிலங்காவுக்கு  2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார்.  சீன அதிபர்...Read More

ஞானசாரரை சிறையில் அடையுங்கள், இல்லையேல் முஸ்லிம்கள் வீதிக்கு வரும் விபரீதம் ஏற்படும்

Wednesday, May 17, 2017
பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வினவாத வன்செயல்கள் உடன் நி...Read More

நல்லாட்சியில் ஞானசாரரின், நிகழ்ச்சி நிரல் இதுதான்..!

Wednesday, May 17, 2017
-Fahmy Mohideen- நமது சமூகம் றமழானை காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுபலசேனாவின் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.  இலங்கை வரலாற்றில் ஒவ்...Read More

UNP யின் 3 முக்கியஸ்தர்கள், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை

Wednesday, May 17, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூன்று பேர் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்தில...Read More

முஸ்லிம் கடை மீது, குண்டுத் தாக்குதல் - கடைக்கு சேதம்

Wednesday, May 17, 2017
பாணந்துறையில் அமைந்துள்ள முஸ்லிம் கடைகளை இலக்கு வைத்து  இன்று -17- அதிகாலை   கைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ...Read More

12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்

Tuesday, May 16, 2017
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. ...Read More

மஹிந்தவின் மே தின கூட்டத்தினால், அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - மைத்திரி

Tuesday, May 16, 2017
காலி முகத்திடலில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தைக் கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...Read More

தோப்பூர் பதற்றம் - இன்று காலை முக்கிய கூட்டம்

Tuesday, May 16, 2017
தோப்பூர் செல்வநகர் பதற்றநிலை பற்றி, கிழக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் விசேட கூட்டமொன்று இன்று -17- காலை 9...Read More

"அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள்.."

Tuesday, May 16, 2017
''தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மை...Read More

கேளிக்கை விடுதியில் மதுபானம் விற்று, வழக்கறிஞராகிய இலங்கை பெண்

Tuesday, May 16, 2017
இலங்கையில் இந்த நாட்களில் மெலீஸா லெய்ச் என்ற பெண் ஒருவர் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றார். 22 வயதாகின்ற குறித்த பெண் தற்போது சட்ட பட்...Read More

தோப்பூர் பதற்றநிலை, ஜனாதிபதியும் களத்தில் குதிப்பு - அச்ச நிலை நீடிக்கிறது

Tuesday, May 16, 2017
தோப்பூர் செல்வநகர் பதற்றநிலை பற்றி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விபரித்தவை, "வெடிச்சத்தமும் வால் வீ...Read More

மோடியின் தைரியத்தில் ஆடும் ஞானசார, முஸ்லிம்கள் இயங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..!

Tuesday, May 16, 2017
-எஸ். ஹமீத்- முஸ்லிம்களின் மீது உள்ளார்ந்த வன்மமும் குரோதமும் கொண்டியங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி  புத்தர் ஜெயந்தி விழாவான வெ...Read More

பௌத்த காடையர்களினால் முஸ்லிம் பகுதி மீது துப்பாக்கிப்பிரயோகம், பெண்கள் பள்ளிவாசல்களில் தஞ்சம்

Tuesday, May 16, 2017
இன்று மாலை (16.05.2017) திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் செல்வ நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள பன்சலையில் பௌத்த மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய...Read More

இலங்கை முஸ்லிம்களின் நிலைமை ''கவலைக்கிடமானது''

Tuesday, May 16, 2017
-முஹம்மத் பாயிஸ்-  இலங்கையில் சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும்  வன்முறை கலந்த ...Read More

ஞானசாரரின் கொட்டத்தை அடக்காவிட்டால், பாரிய விளைவுகள் ஏற்படும்..!

Tuesday, May 16, 2017
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஞானசார தேரரின் கொட்டத்தை அடக்குவதற்கு இந்த அரசு உடன் நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏ...Read More
Powered by Blogger.