Header Ads



அமைச்சர்களை மாற்ற ஜனாதிபதி திட்டம், ரணில் இணக்கம்

Friday, April 14, 2017
புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  புத்தாண்டு விடுமுறைகளுக்காக வெளிநாடு...Read More

சிங்கக் கூட்டத்திடம், பிடிபட்ட மான் - ரிஷாட்

Friday, April 14, 2017
வவுனியா சூடுவந்த பிளவு மீனா நகர் கிராமத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷ...Read More

சீனாவை எதிர்கொள்வதற்கு, சிறிலங்காவைப் பலப்படுத்துகிறது ஜப்பான்

Friday, April 14, 2017
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ...Read More

ஆசியாவின் சிறந்த இளம் தொழில், முனைவோர் பட்டியலில் இலங்கையர்

Friday, April 14, 2017
உலக புகழ்பெற்ற சஞ்சிகையாக கருதப்படும் போர்ப்ஸ் சஞ்சிகையினால் பிராந்தியத்தின் சிறந்த இளம் தொழில் முனைவோரை பட்டியலிடும் வேலைத்திட்டம் ஒன...Read More

என்னை கொலை செய்யாவிட்டால் சரணடையத் தயார் - அங்கொட லொக்கா அறிவிப்பு

Friday, April 14, 2017
பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்கா சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அண்மையில் களுத்துறையில் சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழ...Read More

வடை விற்ற முதலமைச்சர் 7 மாடியில் ஹோட்டல் - ஜனாதிபதியிடம் முறையிட்டும் பயன் இல்லை

Friday, April 14, 2017
ரயிலில் வடை விற்று பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் எவ்வாறு ஏழு மாடி கொண்ட ஹோட்டல் அமைக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்...Read More

அரச அலுவலக வேலை நேரத்தில் மாற்றம்

Friday, April 14, 2017
அரசாங்க அலுவலக வேலை நேரத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாநகரம் மற...Read More

சோமாலியாவில் கொலரா, 500 க்கும் மேற்பட்டவர்கள் வபாத்

Thursday, April 13, 2017
சோமாலியாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து காலாரா மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா...Read More

தன்னிடம் ரசாயன ஆயதங்கள், இல்லை என்கிறான் அசாத்

Thursday, April 13, 2017
சிரியாவில் இந்த மாத தொடக்கத்தில் தன்னுடைய படைகள் நடத்தியதாக கூறப்படும் ரசாயன ஆயுத தாக்குதல் குற்றச்சாட்டை, அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அச...Read More

பாம்புக்கு கருணை காட்டியவர், பாம்பினால் கடியுண்டு வபாத்

Thursday, April 13, 2017
வாகனமொன்றில் மோதுண்டு துடித்துக் கொண்டிருந்த பாம்பை, மனிதாபிமான முறையில் எடுத்து காட்டுக்குள் விடுவதற்கு முயன்ற நபரொருவர் பாம்புக்கடிக்க...Read More

வாக்குறுதியில் கோட்டைவிட்ட, ஜனாதிபதி மைத்திரிபால

Thursday, April 13, 2017
2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனின...Read More

நியூசிலாந்தில் சிறந்த இளைஞராக, இலங்கை முஸ்லிம் சகோதரர் தெரிவு

Thursday, April 13, 2017
(நியூசிலாந்திலிருந்து   MJM.  Sharthaar) நியூசிலாந்தின் "ஸ்பைனல் கோர்ட் சொஸைட்டி" எனும் அரச சார்பற்ற ஆராய்ச்சி நிறுவனத்தின...Read More

சிறிலங்காவில் வரட்சி - நிவாரணம் வழங்குவதில் 3 நாடுகளிடையே கடும் போட்டி

Thursday, April 13, 2017
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வரட்சியைச் சமாளிப்பதற்கு 1 பில்லியன் ரூபா பெறுமதியான 90 நீர்த்தாங்கி பாரஊர்திகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. ...Read More

ஒரு தாயின் துஆ அங்கீகரிக்கப்பட்டது (இலங்கையில் ஒரு உண்மைச் சம்பவம்)

Thursday, April 13, 2017
-Ulm Fairoos- சிலருக்கு வாழ்க்கையில் ஏழ்மை தோன்றி மறையலாம். சிலருக்கு ஏழ்மை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் அமையலாம். ஆனால் எங்களுடைய ...Read More

'ஹூருல் ஈன்' எனும், அழகுமிக்க பெண்கள் வேண்டுமா..?

Thursday, April 13, 2017
முஆத் பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்; ஒருமனிதன் சினத்தைச...Read More

ஓடும் ரயிலில், வாட்ஸ்அப் உதவியுடன் பிறந்த குழந்தை

Thursday, April 13, 2017
சென்ற வாரம் அஹமகாபாத்-புரி எக்ஸ்பிரஸ் சம்பவம் புது சரித்திரமே படைத்தது. 'சித்ரலேகா' என்ற கர்ப்பிணிப் பெண் அவரது உறவினர்களோடு அ...Read More

கனடா தனது இதயங்களையும். இல்லங்களையும் திறந்துவைக்க வேண்டும்

Thursday, April 13, 2017
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானியரான மலாலா யூசப்சாய்க்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட...Read More

ராஜபக்சர்களின் 157 மில்லியன் பணத்தை, மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை

Thursday, April 13, 2017
கோடிக்கணக்கான பணமும் சொத்துகளும் இப்போது இருக்கின்றது ஆனால் அதற்கு உரிமை கொண்டாட எவரும் இல்லை என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்...Read More

சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபா வழங்குகிறது ஜப்பான், 42 மில்லியன் யூரோ வழங்குகிறது EU

Thursday, April 13, 2017
மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை ( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில...Read More

ஜப்பானுடன் 3 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

Thursday, April 13, 2017
ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டுள்ளன.  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் ...Read More
Powered by Blogger.