Header Ads



ஊழல் ஆணைக்குழுவில் தற்போது விசாரிக்கப்படும் மைத்திரிபால


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28)    ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.


வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.