Header Ads



238 ஈரானியர்கள் நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்


2 கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டு, நாட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட 238 ஈரானிய பிரஜைகள் விசேட விமானத்தில் இன்று (14) ஈரானுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.