சமகால அரசாங்கத்தின் கீழ் அதிசயிக்கத்த மாற்றம் நிகழ்ந்துள்ளது
93 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டவில் அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளது.
சமகால அரசாங்கத்தின் கீழ் இந்த அதிசயிக்கத்த மாற்றம் நிகழ்ந்துள்ளதுடன், பலரும் முன்வந்து வரிகளை செலுத்துவதாக, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வரி வருமானத்தை முறையாக செலுத்துவது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பொறுப்பான குடிமக்களின் பொறுப்பாகும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment