Header Ads



காசாவில் அற்புதமாக ஊடகப் பணியாற்றிய சலே அல்-ஜாப்ராவி படுகொலை


காசாவில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அற்புதமாக ஊடகப் பணியாற்றி வந்த  சலே அல்-ஜாஃப்ராவியை, சில ஆயுதக் குண்டர்கள் கடத்தி, படுகொலை செய்துள்ளனர்.  காசா நகரின் சப்ரா இப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காசாவில் போர்நிறுத்தம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில். இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் அவரது தியாகங்களை ஏற்றுக் கொள்ளட்டும்

No comments

Powered by Blogger.