காசா மண் தியாகத்தினால் நிறைந்தது. ஒருவரின் இழப்பு வலியை ஏற்படுத்தினாலும், அந்த தியாகிகளின் வெற்றிடத்தை நிரப்ப வந்து கொண்டே இருப்பார்கள்.
தியாகிகள் ஆன ஊடகவியலாளர்கள் அனஸ் அல்-ஷெரிப், முகமது கிரீகியாவின் இடங்களுக்கு அல்-ஜசீராவில் ஷாதி ஷம்யா மற்றும் நூர் அபு ரக்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment