Header Ads



குடும்பத்துடன் படுகொலை


காசா நகரத்தின் அல்-துஃபா பகுதியில்  நடதப்பட்ட படுகொலை சம்பவத்தில் பாலஸ்தீனியரான முகமது ஃபர்ஹான் அராபத், அவரது மனைவி, அவர்களது மகன்கள் இஹாப் மற்றும் பாஸல்,அவர்களது மனைவிகள் மற்றும் பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.