துருக்கியின் முன்னாள் பிரதமர் அகமது ஓக்லு தெரிவித்துள்ள கருத்து
துருக்கியின் முன்னாள் பிரதமர் அகமது ஓக்லு தெரிவித்துள்ள கருத்து,
காசாவுக்கு செல்லும்போது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால், நான் பொறுப்பேற்கிறேன். எந்தப் பாதுகாப்பையும் கேட்கவில்லை. நான் வெறுங்காலுடன் காசாவுக்கு நடக்கத் தயாராக இருக்கிறேன். காசாவுக்குச் செல்ல வழி விடுங்கள். குறைந்தபட்சம் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ள, எல்லையில் நிற்போம். முடிந்தால் உள்ளே செல்வோம். நாம் தியாகியாக இருந்தால், அவர்களுடன் தியாகியாகுவோம். அவமானத்தில் வாழ்வதற்குப் பதிலாக, காசாவில் தியாகியாகுவோம். இந்த அவமானம் போதும், பயனற்ற பேச்சு போதும், நமக்கு செயல்கள் வேண்டும். காசாவை நோக்கி அடியெடுத்து வைக்க, துணிச்சலான இதயங்கள் வேண்டும்.
Post a Comment