Header Ads



இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விளைவாக நமது பாலஸ்தீன சகோதரர்கள் துன்பப்படுவது தொடருகிறது.


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விளைவாக பாலஸ்தீனத்தில் உள்ள நமது சகோதரர்கள் துன்பப்படுவது தொடருகிறது. 


இந்த ஆக்கிரமிப்பின் பேரழிவு விளைவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், அப்பாவி மக்களை பாதுகாப்பதிலும், பாலஸ்தீனம் அமைதியை அனுபவிக்கும் ஒரு புதிய யதார்த்தத்தை உருவாக்குவதிலும் சர்வதேச சமூகத்தின் பங்கை நாங்கள் வலியுறுத்துகிறோம்.


- சவுதி இளவரசர்  முகமது பின் சல்மான் -


No comments

Powered by Blogger.