Header Ads



இஸ்ரேலிய எரிசக்தி மையங்களை, குறிவைத்து தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது


இஸ்ரேலில் உள்ள எரிசக்தி விநியோக மையங்களை, குறிவைத்து தாக்கியதாக ஈரானிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.


தமது ஏவுகணைகள், ட்ரோன்கள் இஸ்ரேலில் உள்ள போர் விமான எரிபொருள் உற்பத்தி வசதிகள் மற்றும் எரிசக்தி விநியோக மையங்களைத் தாக்கின.


தீமைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், ஈரான் ஆயுதப் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகவும், பரவலாகவும் தொடரும் என்று ஈரான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.