அகமதாபாத்தில் உயிரிழந்தவர்களின் இலங்கை ஞாபகங்கள்
அகமதாபாத்தில் இருந்து இலண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று (12) விபத்துக்குள்ளானது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
குறித்த குடும்பத்தினர் கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாவாக வருகை தந்து பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது. அவர்கள் இலங்கையின் கண்டி நுவரெயாவிற்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட குடும்ப படம் சர்வதேச ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Post a Comment