Header Ads



இன்று மிகவும் துயரமான, கடினமான நாள் - இஸ்ரேல் ஜனாதிபதி


இன்று (15) மிகவும் துயரமான கடினமான காலை என இஸ்ரேல் ஐசக் ஹெர்ஜாக் தெரிவித்துள்ளார்.


குற்றவாளிகளான ஈரானியர்களின் தாக்குதல்கள் யூதர்கள், அராபியர்கள், இஸ்ரேலிய பிரஜைகள் புதிய குடியேற்றவாசிகளை கொலைசெய்து காயப்படுத்தின.  அவர்களது துயரில் நானும் பங்கேற்கின்றேன், பெரும் இழப்பை நினைத்து வருந்துகின்றேன், நாம் ஒன்றாக வெற்றிபெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.