Header Ads



அடுத்த 2 மாதங்களுக்கு எரிபொருள் இருப்பு உள்ளது - போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்.


எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி, தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.   அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது.  எனவே, மக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.

- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ -

No comments

Powered by Blogger.