காசா படுகொலைகளுக்கு அமெரிக்கா தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது
காசா படுகொலைகளுக்கு அமெரிக்கா தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைதிக்காக அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்புவதாக டிரம்ப் கூறினார், அவர் பொய் சொன்னார், என்று அரசு TV யில் ஒளிபரப்பான ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது காமெனி கூறினார்.
“காசா குழந்தைகள், மருத்துவமனைகள், லெபனானில் உள்ள மக்களின் வீடுகள் வேறு எங்கும் தங்களால் இயன்ற போதெல்லாம் வீச” அமெரிக்கா இஸ்ரேலுக்கு 10 டன் குண்டுகளை வழங்கியுள்ளது, நிச்சயமாக, சியோனிச ஆட்சி ஊழல், போர், பிளவுகளின் இடமாகும். ஒரு கொடிய, ஆபத்தான, புற்றுநோய் கட்டியான சியோனிச ஆட்சி நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும், அது அழிக்கப்படும் என்று அலி காமெனி கூறினார்.
Post a Comment