Header Ads



வீடுவீடாக பிரச்சாரத்திற்கு சென்ற வேட்பாளர்களினால் அடுத்தடுத்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள்


14 வயதும், ஆறு மாதங்களுமான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.


லக்கலயிலும் 19 வயது யுவதி, வேட்பாளர் ஒருவரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார்.

No comments

Powered by Blogger.