Header Ads



இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிரான போரை முன்னெடுக்கும், மௌலவியின் மகள் சோபியா குரேஷி


மௌலவியின் மகள் சோபியா குரேஷி..‌ வரலாறு சொல்லும் முதல் அடி, முதல் தாக்குதல் இந்திய இஸ்லாமிய பெண் வடிவமைத்தது என்று. 


ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்கள் பாஷையில் சொன்னால் துலுக்கச்சியிடமிருந்து..


ஆப்ரேஷன் சிந்துர் ( குங்குமப் போர் ) என்ற தலைப்பில் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலை முன்னெடுத்துச் செல்பவர் இந்திய ராணுவ கர்ணல் சோபியா குரேஷி..‌ 


இவருடைய தாத்தா ராணுவ வீரர்,இவருடைய அப்பா இஸ்லாமிய மத போதகர், இவருடைய கணவர்


இந்திய ராணுவ மேஜர் தாஜுதீன் குரேஷி.


ராணுவ செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி.

No comments

Powered by Blogger.