Amnesty க்கு உளள துணிச்சல்கூட, முஸ்லிம் தலைவர்களுக்கு இல்லையே
77 ஆண்டுகளாக, சியோனிச இஸ்ரேல் ஃபலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த வீட்டிற்குத் திரும்புவதற்கான உரிமையை மறுத்து வருகிறது - இது சர்வதேச சட்டத்தையும் ஐ.நா. தீர்மானங்களையும் மீறுகிறது. இன்று வரை நக்பா தொடர்கிறது. நில அபகரிப்பு, இடம்பெயர்வு மற்றும் இன ஒதுக்கல் ஆகியவை ஃபலஸ்தீனியர்களின் வாழ்க்கையை வரையறுக்கின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட காஸா முனையில் உள்ள ஃபலஸ்தீனியர்களின் உயிர்கள் இப்போது சியோனிச இஸ்ரேலின் இனப்படுகொலையால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன.
காஸாவில் ஃபலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை சியோனிச இஸ்ரேல் நிறுத்த வேண்டும் மற்றும் ஃபலஸ்தீனிய பிரதேசத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
Amnesty international
Post a Comment