ரணிலுடன் 23 வருடங்கள் பணியாற்றிய அதிகாரி காங்கேசன்துறை பொலிஸுக்கு இடமாற்றம்
இந்த இடமாற்றம் மே 1 ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றினார், மேலும் 15 ஆண்டுகள் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றினார் R
Post a Comment