சிறுவன் ஹம்தியின் வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று -11- வழங்கப்பட்டது. ஹம்தியின் மரணத்திற்கு பொறுப்பானவர்களை கைது செய்யுமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது .
Post a Comment