Header Ads



அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு


அம்பலாங்கொடை - இடம்தொட்ட பகுதியில் இன்று (14) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

No comments

Powered by Blogger.