Header Ads



காசாசவில் குளிரினால் உயிரிழந்த குழந்தை


இந்தக் குழந்தையின் பெயர் ஷாம். பிறந்து  60 நாட்களே ஆகிறது. 


காசாசவில் வீடுகள் அழிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பத்தினர், கூடாரத்தில் வாழும்  நிலையில், அங்கு நிலவும் கடுமையான குளிரினால்  பச்சிலம் குழந்தை  மரணித்துள்ளது.

No comments

Powered by Blogger.