உயிரை பொருட்படுத்தாது மாணவியை காப்பாற்றத் துணிந்த, அர்ஷத்திற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் கௌரவம்
பாடசாலை மாணவி கடத்தல் சம்பவத்தின்போதுஇ தனது உயிரையும் பொருட்படுத்தாது, மாணவியை காப்பாற்றத் துணிந்த அர்ஷத் அஹமதுக்கு கொழும்பு பல்கலைக் கழகம் உயர் கெளரவ விருது வழங்கி பாராட்டியது.
https://www.facebook.com/share/v/1BzsR4i1HW/

Post a Comment