கரண்டியால் சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்றவரும் நாளை விடுவிக்கப்படுகிறார்
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாலஸ்தீன கைதி ஜகாரியா ஜுபெய்டி வியாழக்கிழமை (30) விடுவிக்கப்படுவார்.
2021 செப்டம்பரில் உயர் பாதுகாப்பு "கில்போவா" சிறையில் இருந்து கரண்டியால் சுரங்கம் தோண்டி, சில நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ஆறு பாலஸ்தீனிய கைதிகளில் ஜுபேடியும் ஒருவர்.
Post a Comment