Header Ads



காசாவில் இதுவரை 201 ஊடகவியலாளர்கள் வீரமரணம்


காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து 201 பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 


மத்திய நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதில் மிக சமீபத்திய தாக்குதல் இன்று -26- காலை நிகழ்ந்தது. அவர்களில் ஒருவர் தனது குழந்தை பிறப்பிற்காக காத்திருந்தார்.


காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் கடந்த 30 ஆண்டுகளில் உலகில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களுக்கு மிகவும் ஆபத்தானதாகக் ஊடக சுதந்திர அமைப்புகளின்படி கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.