Header Ads



ரபாவில் உக்கிரச் சண்டை - அதிகாரியையும், இராணுவத்தினரையும் சில மணித்தியாலங்களில் இழந்த இஸ்ரேல்


காசாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள,  இஸ்ரேலிய இராணுவத்துடன் நேற்று அங்குள்ள பேராளிகள் நேரடி மோதலில் ஈடுபட்டனர்.


ரஃபாவில் நடந்த இந்த கடுமையான சண்டையின் போது, கிவாடி படையணியில் இருந்து ஒரு அதிகாரி மற்றும் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்


இன்னும் பலர் காயமடைந்தனர்.

No comments

Powered by Blogger.