Header Ads



இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்த்தவர்களுக்கு அதிர்ச்சி


அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து மாணவர்களையும் இடைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளதக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மாணவர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


காசா ஆதரவு பேராசிரியர்களையும் வேலையிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.