Header Ads



பாலஸ்தீனப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரும், அவரது குடும்பத்தினரும் இஸ்ரேலினால் படுகொலை


பாலஸ்தீனப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான பேராசிரியர் மம்தூஹ் அபு அல் ஹுஸ்னா. அவரது தந்தை, அவரது இரண்டு மகன்களுடன் ஜபாலியாவில் உள்ள அவர்களது வீட்டைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தியாகி ஆகினர்.


No comments

Powered by Blogger.