Header Ads



ஈரானின் தாக்குதல்களின் போது இஸ்ரேலுக்கு 240 அமெரிக்க, நேசநாட்டு போர் விமானங்கள் உதவி


ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களின் போது இஸ்ரேலுக்கு 240 அமெரிக்க மற்றும் நேச நாட்டு போர் விமானங்கள் உதவியதாக ஈரானின் ஆயுதப் படைகள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இஸ்ரேல் மீதான தமது தாக்குதலின் போது, தமக்கு எதிராக செயற்பட்ட நாடுகள் உள்ளிட்ட பல தகவல்களை ஈரான் இப்போது சேகரித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

No comments

Powered by Blogger.