காசா பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட பாலஸ்தீன கைதிகளை கொலை செய்ய வேண்டுமென அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பின் காஃபிர் அழைப்பு விடுத்துள்ளான்.
நேற்று -26- வாகன விபத்தொன்றில் காயப்பட்ட இவன், குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக அல்ஜஸீரா குறிப்பிட்டுள்ளது.
யாஅல்லாஹ் முஸ்லிம் என்ற காரணத்தால் மாத்திரம் அவர்களைக் கொலை செய்யத்தூண்டும் இந்த காபிர் கொலைகாரனையும் அவனைச் சேர்ந்த அத்தனை கொலைகாரன்களையும் இந்த உலகத்திலும் மறுமையிலும் கேவலப்படுத்தி இழிவுபடுத்துவாயாக. எங்கள் பணிவான பிரார்ததனையை ஏற்றுக் கொள்வாயாக.
ReplyDelete