Header Ads



ரமளான் முடிய இன்னும் சில தினங்களே இருக்கின்றன, இந்த அறிஞரின் அறிவுரையை கேளுங்கள்


ரமளான் முடிய இன்னும் சில தினங்களே இருக்கின்றன.


இந்த அறிஞரின் அறிவுரையை கவனத்தில் கொள்ளுங்கள்


ரமழானின் நற்செயல்களே உங்கள் சொர்க்கத்திற்குச் அழைத்துச் செல்லும் பாதை, அதில் குறுக்கே புகுந்து பாவமான செயல்களுக்கு உங்களை இட்டுச் செல்பவர்கள் வழிப்பறி கொள்ளைகாரர்கள்.

எனவே உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், அவர்களின் தாக்குதல்களில் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் அவர்கள் உங்கள் அமல்களைத் திருடி உங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.

நற்செயல்கள் திருடப்பட்டவன் தனது வாழ்நாளை வீணாக்குகிறான்; அவன் இழப்பது மிகப்பெரியது.*
(صالح العصيمي)

அறிஞர் ஸாலிஹ் அல் உஸைமீ

-கணியூர்இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயி

No comments

Powered by Blogger.