உலகம் முழுவதும் பல்கலைக்கழங்களில் காசா சார்பு ஆர்ப்பாட்டங்கள் - இலங்கை பல்கலைக்கழங்களில் அமைதி
உலகம் முழுவதும் உள்ள, பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்கள் மும்முரம் பெற்றுள்ளன.
அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
பொலிஸ் அடக்குமுறை ஒருபுறம் இருந்தாலும், மாணவர்கள் காசா இனவழிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அவ்வாறான எந்த ஆர்ப்பாட்டத்தையும் காண முடியவில்லை.
Post a Comment