Header Ads



படைப்பாளனின் படைப்பாற்றளை இங்கே காணலாம்


மின்னல் தாக்கிய மரத்தடி ஒன்றின் உள்கட்டமைப்பின், பிரமிக்க வைக்கும் காட்சியே இது. 


மரம் தனக்கு அவசியமான, தண்ணீர் மற்றும் ஆகாரங்களை  உட்கொள்ள அமையப் பெற்றிருக்கும்  குழாய்களை, தசைநார்களை இங்கே காணலாம்!


படைப்பாளனின் படைப்பாற்றளை  இங்கே காணலாம்!


வான்மறை வசனம் ஒன்று நம்மைப் பார்த்து இப்படிக் கேட்கிறது;


((நீங்கள்(மண்ணில்) விதைப்பதை கவனித்தீர்களா?

அதனை நீங்களா முளைக்கச் செய்கின்றீர்கள்? அல்லது நாமா முளைக்கச் செய்கின்றோம்?))


📖 அல்குர்ஆன் : 56 / 63 - 64


✍ தமிழாக்கம்  / Imran Farook

No comments

Powered by Blogger.