Header Ads



ரமழான் பரிசு மழை (ரமழான் நாள் 17, வினா 17)

A,  நபி (ஸல்) அவர்கள் மிகப் பெரும் பாவங்களாக குறிப்பிட்டவைகளில்  இரண்டாவது பாவம் எது?


B, பஸராவில் இருந்த இரண்டு சிறந்த ஸஹாபாக்களும் யார்?


C, “இந்த நூல் இருக்கும்வரை ஐரோப்பா கிழக்குலகில் ஆதிக்கம் செலுத்தவோ, அல்லது நிம்மதியடையவோ முடியாது. எனவே, நாங்கள் இந்நூலை முற்றிலும் அழித்துவிட அல்லது முஸ்லிம்களுக்கு அதனுடனான தொடர்பைத் துண்டித்துவிட எங்களது சக்தி, ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி முயற்சித்தல் அவசியமாகும்.” 1894ம் ஆண்டு  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அல்-குர்ஆனைத் தனது கையில் வைத்துக்கொண்டு  இவ்வாறு கூறிய நபர் யார்? 



No comments

Powered by Blogger.