Header Ads



அவன் மிகவும் இரக்கமுள்ள இறைவன்


நான் இறைவனிடம் நிறையக் கேட்டேன்,  அவன்  நான் கேட்டதை எனக்குக் கொடுக்காமல் தவிர்த்தான்.  அவன் தடுத்ததே அவன் கொடுத்த கொடையில் முதன்மையானது.


அதனால் தான்  நான் விரும்புவதைக் கேட்கவும்,  அவன் விரும்பித் தருவதை ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன். 


அவனுடைய விருப்பம் எப்போதும் நன்மையைத் தருகிறது,  என் விருப்பம் என்னைத் தீமைக்கு அழைத்துச் செல்கிறது. 


அவன் மிகவும் இரக்கமுள்ள இறைவன் என்று  நான் உறுதியாக இருப்பதால்,  அவன் இன்னும் என் கையை நன்றாகப் பிடித்து நலன்களின் பால் இழுத்துச் செல்கிறான்.


 எப்பொழுதும் எப்பொழுதும் ஏக இறைவனான அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.


அரபு நூலிலிருந்து டாக்டர்.  முஸ்ஃதபா மஹ்மூத்.

-M இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி-

No comments

Powered by Blogger.