Header Ads



ஹமீட் தாஸீம் (எழுத்தாளர், ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரிய ஆலோசகர்) வபாத்தானார்


யாழ், சோனகதெருவை பிறப்பிடமாகவும், அநுராதபுரத்தில் வசித்தவரும், தற்போது தெஹிவலையில் வசித்து வந்தவருமான அப்துல் ஹமீட் தாஸீம் (அப்தா - எழுத்தாளர், ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரிய ஆலோசகர்) வபாத்தானார், 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், 


அல்லாஹும்மஃபிர்லஹு, வர்ஹம்ஹு, 


 அன்னார் மர்ஹூம்களான அப்துல் ஹமீது, ஜெமீலா ஆகியோரின் மகனும், பௌஸியாவின் அன்புக் கணவரும், நிரான் (UK), சுரீன், பாத்திமா சுறானி (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 


பாஸில் (UK), அஷாரிகா (UK) , பாதிமா மர்லின் ஆகியோரின் மாமனாரும், 


மர்ஹூம்களான றசீன், ஹாமீம் (முன்னாள் அதிபர்) பாறூக், மஃரூப் (முன்னாள் விரிவுரையாளர்), பதுறுஸ்ஸாமான் மற்றும் சம்சுன்னஹார், சமூனா (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.  


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (06/12/23)அஸர் தொழுகைக்குப் பின் தெஹிவளை பெரிய பள்ளி மையவாடியில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்.  


தொடர்களுக்கு 


பாஸில் -00447877281511 


நிரான்-  00447411795181

No comments

Powered by Blogger.