Header Ads



இலங்கையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு கார்டூன்



"காசாவில் வசிப்பவர்களிடம்" "இப்போதே வெளியேறுங்கள், ஏனென்றால் நாங்கள் எல்லா இடங்களிலும் முழு பலத்துடன் செயல்படுவோம்" என்று நெதன்யாகு கூறினார். 


அவரது அரசாங்கம் காசாவை முற்றுகையிட்டு யாரையும் வெளியேற விடாமல் இருப்பதால், காசாவின் ஒட்டுமொத்த மக்களையும் ஒரு இலக்காக நெதன்யாகு பார்க்கிறார் என்ற அறிவிப்பு இதுவாகும்.

No comments

Powered by Blogger.