Header Ads



ஆஹா..! பார்க்கவே மனம் நிறைகிறது...


- முஜீபுர்ரஹ்மான் சிராஜி -


இரு நாட்டின் எல்லைகள் என்பது எப்போதும் பதட்டமாகவே காணப்படும்.


ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள்.


எல்லையில் ஆளுயர வேலிகள்.


உச்ச பட்ச பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகள். என்று இருக்கும்.


ஆனால் இந்த சாலையில் உள்ள கோட்டை பாருங்கள்.


இது தான் இரு நாட்டிற்கான எல்லைக் கோடுகள்.


எந்த பாதுகாப்பு வேலியோ ராணுவ வீரர்களோ இங்கு நிறுத்தப்பட வில்லை.


அந்த இரு நாடுகள்


நெதர்லாந்து & பெல்ஜியம்.


ஆஹா..! பார்க்கவே மனம் நிறைகிறது. 



No comments

Powered by Blogger.