Header Ads



5 சதவீதமானோர் குறித்த, ஆச்சரியமான தகவல்


நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோர் பிறப்புச் சான்றிதழ் இன்றி வசித்து வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.


இவர்களுக்கான பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


தற்போது வரை, பிறப்புச் சான்றிதழ் இல்லாதிருந்த சுமார் 14 ஆயிரம் பேருக்கு, நடமாடும் சேவை ஊடாக பிறப்புச் சான்றிதழ்களை வழங்கியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.