Header Ads



QR முறையை இடைநிறுத்துவது குறித்து பரிசீலிப்பு


தேசிய எரிபொருள் அனுமதி அல்லது கியூஆர் முறையை இடைநிறுத்துவது குறித்து அடுத்தமாதம் பரிசீலிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.


இல்லையெனின், வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.