ஆசிரியை திடீரென உயிரிழப்பு
யாழில் இளம் ஆசிரியை ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வடமராட்சி புலோலி குரும்பகட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரி கணித பாட ஆசிரியர் அனுசன் துளசி வயது 30 என்ற இளம் ஆசிரியரே தீடிரென வயிற்றுவலி ஏற்பட்டு வைத்தியசாலை செல்லும் வழியில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post a Comment