Header Ads



குர்ஆனை இழிவுபடுத்தாமல் காப்பாற்ற முயன்ற துணிச்சலான பெண்ணும், டென்மார்க் பொலிஸாரின் இழி செயலும் (வீடியோ)


டென்மார்க்  ஊடகங்களின் தகவல்களின்படி, குரான் எரிப்பவர்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்பை வழங்கியது மட்டுமல்லாமல், புனித நூலைக் காப்பாற்ற முயன்ற ஒரு பெண்ணைக் கைது செய்துள்ளனர்.


இந்தச் சம்பவம் டென்மார்க்கில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு முன் இடம்பெற்றுள்ளது.


குர்ஆனை இழிவுபடுத்தாமல் காப்பாற்ற முயன்ற,  துணிச்சலான அந்தப் பெண், டென்மார்க் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் அங்கிருந்த 2 பேரினால் தாக்கப்பட்டுள்ளார்.


பின்னர் போலீசார் குரானை குண்டர்களிடம் திருப்பி கொடுத்தனர்.


குரான் எரிப்புக்கு ஆதரவில்லை என்று கூறும்  டென்மார்க் அரசாங்கம் இந்த மோசமான இழிவுகளை 'கண்டிப்பதாகவும் என்று கூறுகிறது. 


https://www.facebook.com/reel/960953851832659

No comments

Powered by Blogger.