Header Ads



´ரன் மஹாத்தியா´ சுட்டுக் கொலை


காலி, கொஸ்கொட, இத்தருவா பகுதியில் இன்று (21) காலை 6 மணி அளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


அப்பகுதியில் வசிக்கும் விஜித் என்ற ´ரன் மஹாத்தியா´என்பவரே அவரது வீட்டின் முன் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான விஜித் என்பவரே உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.