Header Ads



மின்சார முச்சக்கர வண்டி - ஐ.நா. தூதுவருடன் சவாரி செய்து பார்த்த அமைச்சர் (படங்கள்)


பெட்ரோல் மூலமான முச்சக்கர வண்டிகளை மின்சார  முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி திட்ட ஆரம்ப விழா, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வியாழக்கிழமை (11)  அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி  அஸுசா குபோட்டார, மோட்டார் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




No comments

Powered by Blogger.