Header Ads



முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி முன்வர வேண்டும்


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முன்வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.