Header Ads



இலங்கை வரலாற்றில் முதன்முறையாக


இலங்கை மத்திய வங்கி இன்று (17) வரலாற்றில் மிகப்பெரிய திறைசேரி உண்டியல்களை வெளியிட்டுள்ளது.


அந்த உண்டியல்களின் பெறுமதி 180 பில்லியன் ரூபாவாகும்.


அதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று 180 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விட, 261 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட​மை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.