Header Ads



4 ஆளுநர்களுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து பறந்த உத்தரவு

4 மாகாணங்களின் ஆளுநர்களை, இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. 


கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை, இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மிகவிரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.